Thursday, November 22, 2018

#TNTJ_நீடூர்_நெய்வாசல்_கிளை சார்பாக கஜா_புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் 700 நபர்களுக்கு #உணவு

Taxi Mohamed Jubair

#இன்று 22/11/18 வியாழன் #கஜா_புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் 700 நபர்களுக்கு #உணவு தயாரித்து திருவாரூர் மாவட்டம் மணலி, கச்சனம்,மேலும் நிவாரனம் செல்லாத உள்கிராமங்களில் கொடுக்கப்பட்டது மேலும் கொசு வத்தி,நாப்கின்,பிஸ்கட்,மெழுகு வர்த்தி,திப்பெட்டி, போன்றவைகளும் #முதற்கட்டமாக_கொடுக்கப்பட்டது.

#குறிப்பு:சகோதரர்களே அந்த பகுதி முழுதும் கரண்ட் வரவே 10,15 நாட்கள் ஆகலாம்,இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிப்படைந்துவிட்டது, நாம் கொடுக்கு நிவாரனம் சிறிதாக இருந்தாலு அதை வாங்குபவர்கள் ஓவ்வொருவரும் கண்ணீர் மலுக நன்றி கூறுகின்றனர்,அப்போது கல் மனதும் கரைந்து போகும், அவர்களின் துயரம் விரைவாக நீங்க நாம் அனைவரும் ஏக இறைவனிடம் துஆ செய்வோம்

















No comments: