Saturday, November 17, 2018

"மழை பெய்யும்போது வீடுகளிலேயே தொழுது கொள்ளுங்கள் ...."

Yembal Thajammul Mohammad

"மழை பெய்யும்போது வீடுகளிலேயே தொழுது கொள்ளுங்கள் ...."
*******
மதீனா முனவ்வராவில் கடுமையான மழையின் காரணமாக வைகறை - ஃபஜ்ர் தொழுகைக்கு பாங்கு சொல்லும்போது "Hayya allal Falah"- என்று சொல்வதற்குப் பதிலாக

"Assalahtu fee Rihalakum" என்று கூறப்பட்டது.

இதன் அர்த்தம் "தங்கள் வீடுகளிலேயே தொழுது கொள்ளுங்கள்” என்பதாகும்.

இது நபி பெருமானார் (Saws - Peace be upon him) அவர்களின் நன்னடைமுறைகளில்- சுன்னத்துகளில்- ஒன்றாகும்.


இந்த சுன்னத்தான காரியத்தை (எம்பெருமானார் ரசூலுல்லாஹ்- ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம்-அவர்களின் காலத்திற்குப் பிறகு இப்போதுதான் செய்யும் சந்தர்ப்பம் கிடைத்து) மீண்டும் உயிர்ப்பித்து இருக்கிறார் மதீனத்துன் நபி பள்ளிவாசலின் முஅத்தின்( மோதினார்).

இப்படி ஒரு சுன்னத்தான விஷயம் இருப்பது பெரும்பாலான முஸ்லிம்களுக்கு தெரிந்து இருக்க வாய்ப்பில்லை என்பதனால் முடிந்தவரை பகிருங்கள்.👆🏻
Jazak Allah Khaire

# அண்ணன் Mohamedaliஅவர்களின் பக்கத்திலிருந்து

No comments: