Monday, December 7, 2009

நேசம்

பிறந்தபோது
அன்னையை நேசித்தேன்..

வளரும்போது
உறவை நேசித்தேன்...

பழகும்போது
நண்பனை நேசித்தேன்...

பருவத்தில்
பெண்ணை நேசித்தேன்...

வியாபாரத்தில்
பொருளை நேசித்தேன்...

மணவாழ்க்கையில்
மனைவியை நேசித்தேன்...

இல்வாழ்க்கையில்
குடும்பத்தை நேசித்தேன்...

வயோதிகத்தில்
வாழ்க்கையை நேசித்தேன்...

மரணம் அழைத்தபோது
நினைவுக்குள் வந்தது
என்னை நேசிக்க மறந்தேனே...! 


நன்றி ::http://klr-ismath.blogspot.com/

No comments: