Sunday, October 18, 2020

திருக் குர்ஆனில் கூறப்பெற்றுள்ள நபிமார்களின் பெயர்கள்

 திருக் குர்ஆனில் கூறப்பெற்றுள்ள நபிமார்களின் பெயர்கள்

1. ஆதம் அலைஹிஸ் ஸலாம்

2. நூஹ் அலைஹிஸ் ஸலாம்

3. இத்ரீஸ் அலைஹிஸ் ஸலாம்

4. இப்ராஹீம் அலைஹிஸ் ஸலாம்

5. இஸ்மாயீல் அலைஹிஸ் ஸலாம்

6. இஸ்ஹாக் அலைஹிஸ் ஸலாம்

7. யஃகூப் அலைஹிஸ் ஸலாம்

8. யூஸுஃப் அலைஹிஸ் ஸலாம்

9. லூத் அலைஹிஸ் ஸலாம்

10. ஹுத் அலைஹிஸ் ஸலாம்

11. ஸாலிஹ் அலைஹிஸ் ஸலாம்

12. ஷுஐப் அலைஹிஸ் ஸலாம்

13. மூஸா அலைஹிஸ் ஸலாம்

14. ஹாரூன் அலைஹிஸ் ஸலாம்

15. தாவூத் அலைஹிஸ் ஸலாம்

16. ஸுலைமான் அலைஹிஸ் ஸலாம்

17. அய்யூப் அலைஹிஸ் ஸலாம்

18. துல்கிஃப்லு அலைஹிஸ் ஸலாம்

19. யூனுஸ் அலைஹிஸ் ஸலாம்

20. இல்யாஸ் அலைஹிஸ் ஸலாம்

21. அல்யஸவு அலைஹிஸ் ஸலாம்

22. ஜகரிய்யா அலைஹிஸ் ஸலாம்

23. யஹ்யா அலைஹிஸ் ஸலாம்

24. ஈஸா அலைஹிஸ் ஸலாம்

25. முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹிஸ் ஸலாம்



2:23. இன்னும், (முஹம்மது (ஸல்) என்ற) நம் அடியாருக்கு நாம் அருளியுள்ள (வேதத்)தில் நீங்கள் சந்தேகம் உடையோராக இருப்பீர்களானால், (அந்த சந்தேகத்தில்) உண்மை உடையோராகவும் இருப்பீர்களானால் அல்லாஹ்வைத்தவிர உங்கள் உதவியாளர்களை (யெல்லாம் ஒன்றாக) அழைத்து (வைத்து)க்கொண்டு இது போன்ற ஓர் அத்தியாயமேனும் கொண்டு வாருங்கள்.

3:144. முஹம்மது(ஸல்) (இறைவனின்) தூதரே அன்றி(வேறு) அல்லர்; அவருக்கு முன்னரும் (அல்லாஹ்வின்) தூதர்கள் பலர் (காலம்) சென்றுவிட்டார்கள்; அவர் இறந்து விட்டால் அல்லது கொல்லப்பட்டால்; நீங்கள் உங்கள் குதிகால்களின் மேல் (புறங்காட்டித்) திரும்பி விடுவீர்களா? அப்படி எவரேனும் தம் குதிகால்கள்மேல் (புறங்காட்டி) திரும்பி விடுவாரானால் அவர் அல்லாஹ்வுக்கு எவ்விதத் தீங்கும் செய்துவிட முடியாது; அன்றியும், அல்லாஹ் நன்றியுடையோருக்கு அதிசீக்கிரத்தில் நற்கூலியை வழங்குவான்.

33:40. முஹம்மது(ஸல்) உங்கள் ஆடவர்களில் எவர் ஒருவருக்கும் தந்தையாக இருக்கவில்லை; ஆனால் அவரோ அல்லாஹ்வின் தூதராகவும், நபிமார்களுக்கெல்லாம் இறுதி (முத்திரை)யாகவும் இருக்கின்றார்; மேலும் அல்லாஹ் எல்லாப் பொருள்கள் பற்றியும் நன்கறிந்தவன்.  

47:2. ஆனால், எவர்கள் ஈமான் கொண்டு, ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்து, முஹம்மது மீது இறக்கி அருளப்பட்ட (வேதத்)தின் மீது - இது அவர்களுடைய இறைவனிடமிருந்து (வந்து)ள்ள உண்மையாக இருக்கிறது என்று நம்பிக்கை கொள்கிறார்களோ, அவர்களுடைய தீமைகளை அவர்களை விட்டும் போக்கி, அவர்களுடைய நிலையையும் சீராக்குகின்றான்.

நன்றி :http://www.tamililquran.com/

No comments: