Friday, January 17, 2020

மண்ணின் மைந்தனாக மயிலாடுதுறைக்கு பெருமையைச் சேர்த்த அசோகன் !

நம்மில் எவ்வளவோ பேர் பிழைப்புக்காக அரபுநாடுகளில் வசிக்கிறோம்
அப்படி பிழைப்புக்காக ஓமன் சென்றவர்தான் அசோகன் அங்கு தலைநகர் மஸ்கட்டில் வேலை பார்த்து அங்கு குடும்பத்துடன் வசிப்பதாக கூறும் அசோகன் அவர்கள் அவர்கள் நாட்டில் அவர்களுக்கு என்ன சலுகையோ அதையே எங்களுக்கும் வழங்கினர்.இந்தியன் என்ற பாகுபாடல்லாம் கிடையாது என்கிறார் .......இத்தனைக்கும் இறந்துபோன மன்னருக்கும் அவருக்கும் நேரிடையான தொடர்பு எதுவும் கிடையாதாம் .நேர்மையானவர் மன்னர் என்பதில் பெருமைப்பட்டுகிறார் .......
அந்த மன்னருக்கு நன்றி செலுத்தும் விதமாக மாபெரும் கட்அவுட் வைத்து அசத்திவிட்டார் அசோகன் குடும்பத்தினர்கள் .

ஆனால் நமக்கு சம்பளம் கொடுக்கும் முதலாளியையே நாம மதிக்கமாட்டோம்.ஆனால் இவர்?
Nidur Mohamed Nizar


No comments: