Sunday, January 5, 2020

நீடூர் நெய்வாசலில் அனைத்து பொதுமக்களும் பங்கேற்ற, குடியுரிமை சட்டத்தை திரும்ப பெறக்கோரி நடைபெற்ற கண்டன பேரனி

 இன்று 05/01/2020 ஞாயிறன்று காலை 09:00 மனிக்கு நீடூர் நெய்வாசலில் அனைத்து பொதுமக்களும் பங்கேற்ற, குடியுரிமை சட்டத்தை திரும்ப பெறக்கோரி நடைபெற்ற கண்டன பேரனி&ஆர்ப்பாட்டத்தில் தேசிய கொடியுடன் பெரும் திரளாக மக்கள் கலந்து கொண்டனர்

#குறிப்பு: ஐயா ஜெயராமன் மற்றும் நாம் தமிழர் சகோதரர் காளிதாஸ் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ்,ஆகியோரின் உரை மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்ட மசோதா இந்திய மக்களுக்கு ஏற்படும்  வீபரீதத்தை எடுத்துரைத்தனர், காவல்துறையினர் பாதுகாப்புக்கு வந்திருந்தும்,போக்குவரத்தை விழா குழுவினர் மிக சிறப்பாக சீர்படுத்தினர்,TNTJ மற்றும் TMMK  ஆம்புலன்ஸ், நிகழ்ச்சி முடியும் வரை இருந்தது.

நீடூர் நெய்வாசலை சார்ந்த அனைத்து சமுதாய மக்களுக்கு காலை 08:00 மனியிலிருந்தே குவிய தொடங்கினர்.














No comments: