Saturday, January 18, 2020

ஆத்மாவின் புகலிடம்

உடல் தெரியும், மனம் தெரியும்
ஆனால் ஆத்மாவை தெரியுமா!
மனம் வருந்தினால் உடல்
வருந்தும்..உடல் வருந்தினால்
மனமும் வருந்தும்.மனதையும்
உடலையும் தெரிந்த மனிதனால்
ஆத்மாவை மட்டும் அறிய முடியாது
போனது ஏன்!


ஆத்மாவைப் பற்றி சாக்ரடீஸும்
பேசவில்லை...பிளாட்டோவும்
எதுவும் சொல்லவில்லை.எல்லாம்
தெரிந்த அரிஸ்டாடில் கூட
ஆத்மா பற்றி பேசவில்லை.
ஆனால் திருக்குர்ஆன் மட்டும்
ஆத்மாவின் நிலை பற்றி மிகவும்
தெளிவாக பேசுகிறது.

The destiny of soul in Quran
A short talk by dr.habibullah
 /dr.habibullah/video
by dr.habibullah
ஆத்மாவைத் தேடி

No comments: