Sunday, January 11, 2015

உழைப்போடு ஒன்றிவாழ்....! காலம் திரும்பி வராதது./ ராஜா வாவுபிள்ளை

உழைப்போடு ஒன்றிவாழ்....!

தேவையுள்ள மனிதன்
உழைத்துக் கொண்டிருப்பான்
தேவையற்ற மனிதன்
ஜெபித்துக் கொண்டு மட்டும் இருப்பான்

உண்மையான மனிதன்
உழைப்பை உடல்வருத்தி வரும் வியர்வை நிறுத்தியதும் உலர்ந்துவிடும்
பிரார்த்தனையாய் செய்திருப்பான்
ஊர்வம்பை விலைபேசி அடுத்தவர்க்கு நஷ்ட்டத்தை பெருக்குவான்

பொய்யான மனிதன்
உழைப்பால் வரும் வியர்வை
வற்றாத ஜீவநதியாய் சார்ந்தோர் யாவரையும் செழிக்க வைக்கும்

உழைக்காது உண்டது ஜீரணிக்க
உழைப்போடு ஒன்றிவாழும் மனிதன்
சாதனைகள் படைக்க விழைகின்றான்

சோம்பேறியாய் காலம்தள்ளும் மனிதன்
தனக்குத் தானே குழிபறித்துக் கொள்கிறான்   
*********************************************************
காலம்....!
வந்ததும் போனதும்
காலம்
நில்லாமல் போனதும்
காலம்
திரும்பி வராதது
காலம்
கனியும் வரையும்
காலம்
காத்து இருப்பது
காலம்
நோய் தீர்ப்பது
காலம்
கவலையை மறக்கடிப்பது
காலம்
கண்முன்னே போவது
காலம்
மனதினுள் முன்னும் பின்னும் போகும்
காலம்
ஆக்கம் ராஜா வாவுபிள்ளை
நன்றி  ராஜா வாவுபிள்ளை அவர்களுக்கு  

No comments: