Showing posts with label மென்மை. Show all posts
Showing posts with label மென்மை. Show all posts

Friday, December 3, 2010

உணர்வுகளில் வகையிரண்டு

 

உணர்வுகளில் வகையிரண்டு உணர்ந்தேன் நான்
உள்மனதின் மென்மைதனில் தெளிந்தேன் நான்

கள்ளமில்லா வாழ்வெண்ணி தேடித்தேடி
நிற்கையிலே
...வந்தமர்ந்தாய் நீயும் எந்தன்
உள்ளமெனும் மாளிகையில்
உயிர் கொடுத்தான் இறைவன் அன்று ..
உணர வைத்தாய் என் வாழ்வை நீ இன்று.

Sithi Samira Begam