Showing posts with label விழிகள். Show all posts
Showing posts with label விழிகள். Show all posts

Wednesday, February 5, 2014

இயல்பாய் இசை மீது உன்னிடமிருக்கும் காதலால்

வானவில்லாய் உன் புருவங்கள் கொடை பிடிக்க
நீல நிற மீன் களின் கரு விழிகளாய்
உன் விழிகளின் பார்வை பல இடம் சென்று வர

மென்மையான தென்றலை உள்வாங்கி
சூட்டோடு வெளியாகும் காற்றினால்
உன் நாசி சூடாகியதால் சிகப்ப வண்ணமாய் காட்சியளிகின்றது

Thursday, April 4, 2013

உனைக் காண நெஞ்சம் நெகிழும்

அழகாய் வீடு கட்டினேன் வாரிசுகள் வாழ
அழகான மனைவி வீட்டோடு வாரிசுகள் போய் விட்டனர்

தாயோடு பிணங்கியதால்
தாயின் மனம்விட்டு மறைவாயோ!

கட்டிய வீட்டில் மனைவி தனியே தவிக்க
கட்டிய விட்டின் கடனை அடைக்க  வெளிநாட்டில் நான்

அருளிலா நெஞ்சம் அகம் விட்டகல
நீருனுள் புகுந்து உலாவியும்
நெருப்பாய் நெஞ்சம் கொளுத்துவதேன்

காரிருளால் நெஞ்சம் தடுமாறுதே
ஞாயிறு வர இருள் மறையும்

உனைக் காண துழாவும் விழிகள்
உனைக் காண நெஞ்சம் நெகிழும்