வானவில்லாய் உன் புருவங்கள் கொடை பிடிக்க
நீல நிற மீன் களின் கரு விழிகளாய்
உன் விழிகளின் பார்வை பல இடம் சென்று வர
மென்மையான தென்றலை உள்வாங்கி
சூட்டோடு வெளியாகும் காற்றினால்
உன் நாசி சூடாகியதால் சிகப்ப வண்ணமாய் காட்சியளிகின்றது
Showing posts with label விழிகள். Show all posts
Showing posts with label விழிகள். Show all posts
Wednesday, February 5, 2014
Thursday, April 4, 2013
உனைக் காண நெஞ்சம் நெகிழும்
அழகாய் வீடு கட்டினேன் வாரிசுகள் வாழ
அழகான மனைவி வீட்டோடு வாரிசுகள் போய் விட்டனர்
தாயோடு பிணங்கியதால்
தாயின் மனம்விட்டு மறைவாயோ!
கட்டிய வீட்டில் மனைவி தனியே தவிக்க
கட்டிய விட்டின் கடனை அடைக்க வெளிநாட்டில் நான்
அருளிலா நெஞ்சம் அகம் விட்டகல
நீருனுள் புகுந்து உலாவியும்
நெருப்பாய் நெஞ்சம் கொளுத்துவதேன்
காரிருளால் நெஞ்சம் தடுமாறுதே
ஞாயிறு வர இருள் மறையும்
உனைக் காண துழாவும் விழிகள்
உனைக் காண நெஞ்சம் நெகிழும்
அழகான மனைவி வீட்டோடு வாரிசுகள் போய் விட்டனர்
தாயோடு பிணங்கியதால்
தாயின் மனம்விட்டு மறைவாயோ!
கட்டிய வீட்டில் மனைவி தனியே தவிக்க
கட்டிய விட்டின் கடனை அடைக்க வெளிநாட்டில் நான்
அருளிலா நெஞ்சம் அகம் விட்டகல
நீருனுள் புகுந்து உலாவியும்
நெருப்பாய் நெஞ்சம் கொளுத்துவதேன்
காரிருளால் நெஞ்சம் தடுமாறுதே
ஞாயிறு வர இருள் மறையும்
உனைக் காண துழாவும் விழிகள்
உனைக் காண நெஞ்சம் நெகிழும்
Subscribe to:
Posts (Atom)