Showing posts with label நன்மையுண்டு. Show all posts
Showing posts with label நன்மையுண்டு. Show all posts

Wednesday, August 13, 2014

எல்லாம் இருந்தும் ஒன்றும் இல்லாதவனாய்..

 
 
ஓடியே தேய்கிறேன்
உன்னை தேடி
ஓயாமல் உழைக்கிறேன்
உன்னை சேர்க்க
உறங்காமல் விழிக்கிறேன்
உன்னை காக்க
உருண்டோடி விடுகிறாய்
சக்கரம் போல.