Showing posts with label தொழில். Show all posts
Showing posts with label தொழில். Show all posts

Wednesday, October 15, 2014

”இவ்வளவு தான் சம்பளமா?”

எங்கள் ஊரில் வெளிநாட்டு வேலைக்கு செல்பவர்கள் யாரும் இல்லை. அதனால் எனக்கு அதை பற்றிய அறிவு மிக குறைவு தான். எவ்வளவு சம்பளம் தருவார்கள், எவ்வளவு நாள் லீவு கிடைக்கும், எப்போ ஊர் வந்து போவார்கள் என்பது பற்றி எதுவும் எனக்கு தெரியாது.

சமீபத்தில் வேலை வாய்ப்பு பதிவு ஒன்று பார்த்தேன். அதில் சம்பளம் AED ல் இருந்தது. அதை இந்திய ருபாய்க்கு மாற்றி பார்த்து அதிர்ந்தேன். காரணம் இந்திய மதிப்புக்கு அது சுமார் 30 ஆயிரம் ருபாய்கள்.

Monday, September 15, 2014

அரசு வேலையும் தனியார் நிறுவனத்தில் கிடைக்கும் வேலையும்

அரசு வேலை பார்த்தவருக்கு ஓய்வு ஊதியம் உண்டு
அரசு வேலை பார்ப்பவரில் சிலர் சம்பளத்துடன் கிம்பளமும் பெற்று சேர்த்து விடுகின்றனர்
வாங்கிய வருமானத்தில் சேர்த்த பணத்தை வட்டிக்கும் விடுகின்றனர்
அரசு வேலை நிலையான வேலை

தனியார் நிறுவனத்தில் கிடைக்கும் வேலை நிரந்தரமில்லை
தொழில் செய்தவன் வருமான வரியை கட்டினான்
தொழிலில் நஷ்டம் வந்து கடையை மூடினான்
வயதானதால் வீட்டில்

அறுவடை செய்ய நிலமும் இல்லை,வாய்க்காலில் தண்ணியும் வருவதில்லை ,நிலத்தடி நீரும் வத்திப் போச்சு
கூலி வேலை செய்ய உடலில் குருதியும் குறைஞ்சுப்போச்சு

அரசு வாங்கிய வருமான வரியை கொடுத்து உதவுவதில்லை
அரை காசு வருமானம் வந்தாலும் அரசாங்க வேலையே உயர்வென்று
அன்று சொன்னது இன்றும் எக்காலமும் பொருத்தமாக உள்ளது

Thursday, February 20, 2014

கண்டுபிடிப்பு:-


படித்தவனெல்லாம் புத்திசாலி என்றால் !
வாருங்கள் !
உணவு உற்பத்தி செய்ய !
எத்துனை தொழில் வந்தாலும் ,
மூன்று வேலை சோறு வேண்டும்.!
இல்லன்னா கண்டுபிடிப்புகளெல்லாம் ,
கண்டுபிடிக்கவேண்டும் !