Showing posts with label சைத்தான். Show all posts
Showing posts with label சைத்தான். Show all posts

Saturday, September 22, 2012

சைத்தான் வேதம் ஓதி சரித்திரம் புரட்ட படம் பிடிக்கின்றது!

 அமெரிக்காவில் உள்ளோர்  அனைவரும்  கெட்ட மனம் கொண்டவர் அல்லர் . அடைக்கலம் தேடி வந்தவருக்கு உதவி செய்ய ஆட்சியே மறைமுகமாக அவர்கள் கையில் சிக்கிப் போனதுதான் வேதனை.
உலகமெல்லாம் ஒடுக்கப்பட்ட  யூதர்கள் அமெரிக்காவில் அடைக்கலம் கிடைத்தாலும்  பதினெட்டாம் நூற்றாண்டில்தான் நாட்டின் குடியுரிமை கிடைத்தது. ஊடுருவிய புல்லுரிவிகள் தன் குணத்தை மாற்றாமல் மறைமுகமாக அமெரிக்காவின் ஆதிக்கத்தையே தன் வசம் கொண்டு வந்து விட்டனர்.உலகில் உள்ள யூதர்களில் 75% விழுக்காடு அமெரிக்காவில் உள்ளனர்.அவர்கள் உலகத்தையே தன் வசம் ஆக்கிக் கொள்ள திட்டம் தீட்டுகின்றனர். அதற்கு முதல்படியாக மற்ற மக்களுக்கிடையே குழப்பம் உண்டாக்குவது  மற்றும் நாடுகளை  பிரிப்பது இதற்கு பெயர் உரிமைப் போர்.