Showing posts with label கெய்ரோ. Show all posts
Showing posts with label கெய்ரோ. Show all posts

Sunday, September 9, 2012

எழில் தரும் எகிப்து

எகிப்தின் நைல் நதி எகிப்தின்  பண்டைய நாகரீகத்தின் வளர்ச்சிக்கு முக்கியமாக அமைந்து விட்டது .கிளியோபாத்திரா எகிப்தின்  புகழ் வாய்ந்த ராணியாக இருந்த சரித்திரம் மிகவும் புகழ் பெற்றது .     கெய்ரோ இந்நாட்டின் தலைநகர் ஆகும். சூயஸ் கால்வாயை நாட்டுடைமையாக்கி பிரான்ஸ், இங்கிலாந்து அரசின் ஏகபோகத்தை ஒழித்த பெருமையைப்  பெற்றவர் கமால் அப்துல் நாசர் அவர்கள்

அரபுகளின் வரலாற்றிலும், நபிமார்களின் வரலாற்றிலும் எகிப்துக்கு தனி இடம் உண்டு.