திருப்புமுனை நாயகன்
வனவாசத்தில் இருந்து திமுக மீண்டு ஆட்சியை கைப்பற்றிய 89 தேர்தல்தான் கே.என்.நேருவை மக்களுக்கு அடையாளம் காட்டியது. அத்தேர்தலில் திமுக ‘இளைஞர்களுக்கு வாய்ப்பு’ என்கிற கோஷத்தை முன்வைத்து, வேட்பாளர்களை தேர்வு செய்தது. நாற்பது வயதுகூட ஆகாத நேரு தேர்தலில் வென்று அமைச்சரும் ஆனார். இன்று திமுகவின் முன்னணித் தலைவர்களாக இருக்கும் பொன்முடி போன்றவர்கள் அப்போது இளைஞர்களாக இருந்து வாய்ப்பு பெற்றவர்கள்தான். வழக்கமாக ஜீப்பில் வந்து வாக்கு கேட்கும் பண்ணையார்களை கண்டு அலுத்துப்போன லால்குடி மக்கள், என்ஃபீல்ட் புல்லட்டில் புயலென வந்த இளைஞரை தேர்வு செய்ததில் ஆச்சரியம் ஏதுமில்லை.
Showing posts with label கலைஞர். Show all posts
Showing posts with label கலைஞர். Show all posts
Monday, February 17, 2014
Tuesday, June 4, 2013
கலைஞரோடு சில மணித்துளிகள்
கலைஞரோடு சில மணித்துளிகள்
by நாகூர் ரூமி
சில நாட்களுக்கு முன்பு கவிஞர் இளையபாரதி அலைபேசினார். கலைஞருக்கு வயது 90 ஆகிறது. அதன் பொருட்டு ஒரு நிகழ்ச்சி நடக்க இருக்கிறது. தொன்னூறு கவிஞர்களை அவர் சந்திக்க இருக்கிறார். அந்த 90-ல் ஒருவராக நீங்கள் வரச்சம்மதமா என்று கேட்டார். என்றாகிலும் ஒருநாள் கலைஞரைச் சந்திக்கவேண்டும் என்று நான் நினைத்துக்கொண்டுதான் இருந்தேன். அந்த வாய்ப்பை இறைவன் கொடுத்துவிட்டதாக நினைத்தேன். நிச்சயம் வருகிறேன் என்று சொன்னேன்.
பிறகு கொஞ்ச நேரம் கழித்தோ அல்லது மறுநாளோ கவிஞர் வைரமுத்துவிடமிருந்து அலைபேசி வந்தது. அவர்தான் இந்நிகழ்ச்சியை ஏற்பாட்டு செய்வதாகவும், நான் வரமுடியுமா, என் உடல்நிலை ஒத்துக்கொள்ளுமா என்றும் கேட்டார். இதயநாள அடைப்புக்காக நான் பாரதிராஜா சிறப்புமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது (என் தம்பி காதர் மூலமாக செய்தியறிந்து) அந்த மருத்துவமனையின் எம்.டி.க்கு அலைபேசி என்னை சிறப்பாக கவனித்துக்கொள்ளச் சொன்னவர் அவர். அவரிடமும் நாம் நிச்சயம் வருகிறேன் என்று சொன்னேன்.
by நாகூர் ரூமி
சில நாட்களுக்கு முன்பு கவிஞர் இளையபாரதி அலைபேசினார். கலைஞருக்கு வயது 90 ஆகிறது. அதன் பொருட்டு ஒரு நிகழ்ச்சி நடக்க இருக்கிறது. தொன்னூறு கவிஞர்களை அவர் சந்திக்க இருக்கிறார். அந்த 90-ல் ஒருவராக நீங்கள் வரச்சம்மதமா என்று கேட்டார். என்றாகிலும் ஒருநாள் கலைஞரைச் சந்திக்கவேண்டும் என்று நான் நினைத்துக்கொண்டுதான் இருந்தேன். அந்த வாய்ப்பை இறைவன் கொடுத்துவிட்டதாக நினைத்தேன். நிச்சயம் வருகிறேன் என்று சொன்னேன்.
பிறகு கொஞ்ச நேரம் கழித்தோ அல்லது மறுநாளோ கவிஞர் வைரமுத்துவிடமிருந்து அலைபேசி வந்தது. அவர்தான் இந்நிகழ்ச்சியை ஏற்பாட்டு செய்வதாகவும், நான் வரமுடியுமா, என் உடல்நிலை ஒத்துக்கொள்ளுமா என்றும் கேட்டார். இதயநாள அடைப்புக்காக நான் பாரதிராஜா சிறப்புமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது (என் தம்பி காதர் மூலமாக செய்தியறிந்து) அந்த மருத்துவமனையின் எம்.டி.க்கு அலைபேசி என்னை சிறப்பாக கவனித்துக்கொள்ளச் சொன்னவர் அவர். அவரிடமும் நாம் நிச்சயம் வருகிறேன் என்று சொன்னேன்.
Thursday, April 25, 2013
அழகும்,அறிவும்,திறமையும் இருந்தால் நாடு கடத்தப்படலாம்
பெண்கள் மனதை கவரும் அழகும்,அறிவும்,திறமையும் இருந்தால் நாடு கடத்தப்படலாம்
துபாய் நாட்டை சேர்ந்த உமர் போர்கன் அல் காலா(Omar Borkan Al Gala) ஃ பேஷன் புகைப் படக்கலை கலைஞர் , நடிகர் , கலைஞர் பெண்கள் மனதை கொள்ளை கொள்வார் என்பதால் இவர் சவூதி அரேபியாவிலிருந்து நாடு கடத்தப் பட்டுள்ளார்
மேலும் ஆங்கிலத்தில் படிக்க
இங்கு கிளிக் செய்யுங்கள் http://blog.asiantown.net/
picture source
துபாய் நாட்டை சேர்ந்த உமர் போர்கன் அல் காலா(Omar Borkan Al Gala) ஃ பேஷன் புகைப் படக்கலை கலைஞர் , நடிகர் , கலைஞர் பெண்கள் மனதை கொள்ளை கொள்வார் என்பதால் இவர் சவூதி அரேபியாவிலிருந்து நாடு கடத்தப் பட்டுள்ளார்
மேலும் ஆங்கிலத்தில் படிக்க
இங்கு கிளிக் செய்யுங்கள் http://blog.asiantown.net/
picture source
Subscribe to:
Posts (Atom)

