Thursday, October 22, 2009

பூவும் பொன்மின்னலும்


பூப்பூக்கும் ஓசை
அந்தப் பூவிற்கே கேட்பதில்லை
பொன் மின்னல் பூக்கும் ஓசையோ
இந்த பூமியெங்கும் கேட்கும்
பூவாகவும் இருப்போம் நாம்
பொன்மின்னலாகவும் வாழ்வோம்


நன்றி:அன்புடன் புகாரி

No comments: