Wednesday, September 30, 2020

அதென்ன துபாஷ் அக்ரஹாரம்?

 Senthilkumar Deenadhayalan

மயிலாடுதுறையில் துபாஷ் அக்ரஹாரம் என்றொரு தெரு காவிரியின் வட கரையில் இருக்கிறது

அதென்ன துபாஷ் அக்ரஹாரம்?  சுபாஷ் போல துபாஷும் ஒரு பெயரா?  இல்லை!  அது ஒரு தொழில்!

ஒரு காலத்தில் அது வளங் கொழிக்கும் தொழிலாகவும் இருந்திருக்கிறது!  அதைச் செய்தவர்கள் பெருஞ் செல்வம் சேர்த்து அந்நாளிலேயே கோடீஸ்வரர்களாக இருந்திருக்கின்றனர்! 

அப்படி என்ன தான் தொழில் அது? 

மொழி பெயர்ப்பு தான்! 

துபாஷ் என்றால் மொழி பெயர்ப்பாளர் என்று அர்த்தம்!  அது ஒரு காரணப் பெயர்! 

இவர்கள் இன்றைய மொழி பெயர்ப்பாளர்களைப் போல் புத்தகங்களை மொழி பெயர்க்கவில்லை!  வணிகர்களுக்கான வியாபார மொழி பெயர்ப்பாளர்களாக இருந்திருக்கின்றனர்! 

Tuesday, September 29, 2020

பெண்ணின் பெருமை கணவனின் அருமை

 


பெண்ணின் பெருமை

ஒரு பெண் ஒரு குடும்பத்தை அவமானத்திற்கு ஒரு விஷயம் அல்ல. 

பெண்கள் நமக்கு  பெருமையை தரக்கூடியவர்கலாகவும் மிகவும் சேவை செய்பவர்களாகவும் உள்ளார்கள் 

ஆணுக்குப் பெண் சரிநிகர் சமானமாகக் கருதப்படவேண்டும்.

மனைவி கணவனுக்குக் பிறந்த நாள் பரிசு கொடுக்கிறாள் அதற்கு கணவன் பாராட்டாமல் கணவரின் எதிர்வினை மிகவும் வருத்தமாக இருக்கிறது

நேர்மறையான நல்ல வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்து பேசுங்கள். எதிர்மறையான வார்த்தைகளை தவிர்ந்து கொள்ளுங்கள்.


கணவனுக்கு அவள் தேவையற்ற செலவு செய்கிறாள் என்பதாக கோபப்படுகின்றான் 

தான் மிகவும் சிரமப்பட்டு பொருள் ஈட்டி வருவதை மனைவி வீண் செலவுகளில் பணத்தினை செலவு செய்வதாக கண்டிக்கின்றான் .தனது சேவைதைத்தான் உயர்வானது மனைவி ஒன்றும் செய்ய வில்லை என்கின்றான் 

மனைவி தனது கடமையை தான் செய்த சேவையை அவனுக்கு அறிய வைக்கின்றாள் 

சமைக்க பொருட்கள் வாங்கி வந்தீர் ஆனால் அதனை நான் சமைத்து தரவில்லையா !

நீங்கள் உடல் நலம் குன்றியபோது உங்களை கவனித்துக்  கொள்ளவில்லையா ! இதற்கு நான்  ஆதாயமாக எத்தனையாவது எதிர்பார்த்து செய்தேனா ! 

என்று இப்படியாக தொடர்கின்றது இந்த அருமையாக தொடர்கின்றது இந்த காணொளியை  தொடர்ந்து பாருங்கள் 


- ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக் கொண்டு தான் செய்தவர்களை பெருமையடிக்காதீர்கள் .

கடினமான வீட்டு வேலைகளில் மனைவி ஈடுபடும்பொழுது நன்றி தெரிவித்து அவளை உற்சாகப் படுத்துங்கள்.


Monday, September 28, 2020

கற்பாறைகளுக்குள் ஒளிந்திருக்கும் இரும்புத் துகள்களை கூர்வாளாக ஒளிரவைக்கும் கனவுகளின் சூத்திரம்..! #நிஷாமன்சூர்



 "பொறிபுல னடங்கிய காலே பரி

பூரணப் பொருள்வந்து வாய்க்குமப் பாலே"

-குணங்குடி மஸ்தான் சாகிபு அப்பா ரலியல்லாஹு அன்ஹு

நவீன யுகத்தின் சகல ஆடம்பரங்களையும் படோடோபமாக வெளிப்படுத்தும் துபாய் நகரின்  நுகர்வு கலாச்சாரத்தில்  ஆண்டைகளும் அடிமைகளும் ஏவல் பணியாளர்களும் ஒரே புள்ளியில் இயங்கும் கார்ப்பரேட் பின்புலத்தில்  ஒரு அதிகாரி எதிர்கொள்ளும் பிரச்சினைகள் பொருளாதார சிக்கல்கள், அவற்றினூடாக ஏற்படும் வாழ்வின் ஏற்ற இறக்கங்கள், அவற்றிற்கான ஆன்மீக தெளிவு அனைத்தும் கலந்த ஒரு கலவையாக உருவாகிப் பரந்து விரிகிறது கனவுக்குள் கனவு நாவல்.சூஃபி ஞான ஆத்மீக அனுபவங்கள் உள்ளீடாகக் கொண்டு நகரும் இந்த நாவலில் சில வரிகள் சில சித்தரிப்புகள் சில குறிப்புகள் மனதுக்கு மிகவும் நெருக்கமாக இருக்கின்றன 

Sunday, September 27, 2020

உலகிலேயே அழகிய பெணகள்

 

Super singer Priyanka on SPB எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் மறைவை தன்னால் இன்னும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்று கூறும் பாடகி பிரியங்கா,

 Super singer Priyanka on SPB

எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் மறைவை தன்னால் இன்னும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்று கூறும் பாடகி பிரியங்கா, அவருடனான இனிமையான நிகழ்வுகளை பகிர்ந்து கொள்கிறார்.