வானகம் வையகம் யாவும் மறைந்து விடும்
ஆனதினால் மானிடனே ஆண்டனவனை நீ தொழுவாய்
மௌத்தையே நீ மறந்து இங்கு வாழலாகுமா
மாறிடும் வாழ்வினில் மூழ்குதல் நியாயமா
மன்னாதி மன்னரெல்லாம் நிரந்தரமாய் இருந்ததில்லை.
மகத்தான நெறியி;ல் வாழ்ந்த மனிதரெல்லாம் நிலைத்ததில்லை
பொன்னான செல்வரெல்லாம் நிரந்தரமாய் இருந்ததில்லை

