உருதுணையாக இருப்பது தந்தையும் மற்றும் நல்ல சூழலில் வளர்வதுமாக இருக்கும்.தாய் மகளுக்கு தனக்கு தெரிந்த அத்தனை கலையையும் சொல்லித் தருவாள்.தனக்கு தெரியாததையும் அறிந்துக் கொள்ள வழி வகுப்பாள். உடை உடுத்துவது முதல் சமைப்பதுவரை தெரியவைப்பாள். பொதுவாக தாயின் குணமே மகளுக்கும் இருக்கும். அதனால்தான் தாயைப்போல பிள்ளை நூலைப் போல சேலை என்பார்கள். ஒரு தகப்பன் கெட்டவனாக இருந்தால் அதனால் அந்த தாய் படும் அவதியினைப் பார்த்து அந்த தாய்க்கு பிறந்த குழந்தைகள் பொறுப்புடன் நடப்பார்கள். தாய் மார்க்கப் பற்றும் நன்னடத்தையும் கல்வி அறிவும் பெற்றிருக்க தனது குழந்தையையும் சிறப்பாக வளர்ப்பாள். அந்த குழந்தை வளர வளர ஒரு ஆசிரியர் அதற்கு அவசியம் தேவைப்படுகிறது. இந்த உலகில் இறைவனைப் பற்றியும் அவனது படைப்புகளின் ஆற்றல் அறிய வருகின்றான் .கல்வியின் மீது நாட்டம் கொள்கின்றான்
Showing posts with label மார்க்கப் பற்று. Show all posts
Showing posts with label மார்க்கப் பற்று. Show all posts
Saturday, November 10, 2012
நமக்கு முதல் ஆசிரியராக அமைவது நம் தாய்தான்
உருதுணையாக இருப்பது தந்தையும் மற்றும் நல்ல சூழலில் வளர்வதுமாக இருக்கும்.தாய் மகளுக்கு தனக்கு தெரிந்த அத்தனை கலையையும் சொல்லித் தருவாள்.தனக்கு தெரியாததையும் அறிந்துக் கொள்ள வழி வகுப்பாள். உடை உடுத்துவது முதல் சமைப்பதுவரை தெரியவைப்பாள். பொதுவாக தாயின் குணமே மகளுக்கும் இருக்கும். அதனால்தான் தாயைப்போல பிள்ளை நூலைப் போல சேலை என்பார்கள். ஒரு தகப்பன் கெட்டவனாக இருந்தால் அதனால் அந்த தாய் படும் அவதியினைப் பார்த்து அந்த தாய்க்கு பிறந்த குழந்தைகள் பொறுப்புடன் நடப்பார்கள். தாய் மார்க்கப் பற்றும் நன்னடத்தையும் கல்வி அறிவும் பெற்றிருக்க தனது குழந்தையையும் சிறப்பாக வளர்ப்பாள். அந்த குழந்தை வளர வளர ஒரு ஆசிரியர் அதற்கு அவசியம் தேவைப்படுகிறது. இந்த உலகில் இறைவனைப் பற்றியும் அவனது படைப்புகளின் ஆற்றல் அறிய வருகின்றான் .கல்வியின் மீது நாட்டம் கொள்கின்றான்
Subscribe to:
Posts (Atom)