உலகம் முழுவதும் பெண்களுக்கெதிரான, பெண்குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
நம்நாட்டிலோ சொல்லவே வேண்டாம். வன்முறை மற்றும் பாலியல் தொந்தரவுக்கு ஆளாவோர் பட்டியல் நாளொரு தினசரியில் வந்த வண்ணம் இருக்கிறது.
இதனை எதிர்த்தும் கண்டித்தும் போராட்டங்களும், விளம்பரங்களும் வந்து கொண்டுதான் இருக்கிறது.
இந்நிலையில், இத்தாலியின் செய்தி நிறுவனம் FANPAGE
( www.fanpage.it ), 'அவளை ஓங்கி கன்னத்தில் அறை” எனும் வித்தியாசமான கோணத்தில் ஒரு ஆய்வு நடத்தியது.
