Showing posts with label சீறாப்புராணம். Show all posts
Showing posts with label சீறாப்புராணம். Show all posts

Saturday, February 8, 2014

: சீறாப்புராணம் முற்றோதல்


சீறாப்புராணம் முற்றோதல் - காப்பு
தமிழ் இலக்கிய உலகினில் ஜாதி மத காழ்ப்புணர்வு உள்ளது என்று நான் நிச்சயமாக கூறவில்லை.

ஆனால் அவ்வாறு இல்லை என்றும் என்னால் கூற இயலாது.

நவீன உலகில், நேரமில்லாது மக்கள் உழலும் இந்தக் காலத்தில்  டீக்கடைகளில் அமர்ந்து வெட்டிக்கதை பேசும்  கூட்டம் முற்றிலுமாக தமிழ் அகத்தில் அழிந்துவிட்டது என்று நான் கூறமாட்டேன், ஆனால் அதில் ஒரு பெரும் பகுதி இன்று இணையத்தில் பல சிறு சிறு குழுமங்களில் பரவி உள்ளதை இல்லை என்றும் என்னால் நிச்சயமாக கூறமுடியாது.