Showing posts with label கரை. Show all posts
Showing posts with label கரை. Show all posts

Tuesday, February 4, 2014

....அடடா மனம் ஓடுதே....

 பெண்

முகிலே முகிலே
உனைப்போல் எனை
மிதக்கச் செய்வாயா ?

மழையே மழையே
உனைப்போல் எனை
குதிக்கச் செய்வாயா

அடடா மனம் ஓடுதே
கடிவாளம் உடைத் தோடுதே
அடடா உயிர் தேடுதே
மெய்மறந்தேனே