சோகம் சூழ்ந்துவிட்டதே
துன்பம் தொற்றிக்கொண்டதே
வறுமை வாட்டுகின்றதே என
கண்ணீரோடு கையேந்தினேன்
கருணையாளனே!
புன்னகையை பறித்துவிட்டு
கண்ணீரையே ஏன்
எனக்கு பரிசளிக்கிறாய்?
இதழ்களை உதிரவிட்டு
இதயத்தையேன் வாட்டுகிறாய்!
கவலைகளை நிரப்பிவிட்டு
கண்களுக்கு ஏன் நீர் பாய்ச்சுகிறாயென
கவலையுற்றுபோது!
படைத்தவன்
பாடம் நடத்தினான்
புன்னகை
இன்முகத்தின் அடையாளமென்றா
எண்ணுகிறாய்?
புன்னகைப்போரெல்லாம்
புண்ணிவான்களென்றா
புலம்புகிறாய்?
துன்பம் தொற்றிக்கொண்டதே
வறுமை வாட்டுகின்றதே என
கண்ணீரோடு கையேந்தினேன்
கருணையாளனே!
புன்னகையை பறித்துவிட்டு
கண்ணீரையே ஏன்
எனக்கு பரிசளிக்கிறாய்?
இதழ்களை உதிரவிட்டு
இதயத்தையேன் வாட்டுகிறாய்!
கவலைகளை நிரப்பிவிட்டு
கண்களுக்கு ஏன் நீர் பாய்ச்சுகிறாயென
கவலையுற்றுபோது!
படைத்தவன்
பாடம் நடத்தினான்
புன்னகை
இன்முகத்தின் அடையாளமென்றா
எண்ணுகிறாய்?
புன்னகைப்போரெல்லாம்
புண்ணிவான்களென்றா
புலம்புகிறாய்?