பிறந்தநாள் கொண்டாடும் வழக்கம் கொண்டவன் அல்ல நான்.
என் பிறந்ததினம் என்பது ஆவணங்களில் புழங்கப்படும் எண்கள் மட்டுமே.
வறுமை நெரித்த பால்யத்தில்
ஏன்தான் பிறந்தோமோ என்று வருந்தியதுணடு.
பின்பு 90களில் எழுத ஆரம்பித்தபோது பேனா நண்பர்கள் பலரும்
பிறந்ததேதி பகிர்ந்து வாழ்த்துக்களைப் பரிமாறிக்கொண்டதுண்டு
இடையில் வாழ்வின் மேடுபள்ளங்களில் எல்லாம் மறைந்துபோயின
