கவலைப் படாதே, மகிழ்வாக இரு !
மகிழ்வான
நோக்கமும், எண்ணங்களும் இதய நோய் வராமல் பாதுகாக்கின்றன. இதற்கு எதிர்மறையான கவலையான சிந்தனைகளும் , நோக்கமும், எண்ணங்களும் தாழ்வு மனப்பான்மையும் இதய நோய் வருவதற்கு வழி வகுக்கின்றன. 10 ஆண்டுகளின் மிகப்பெரிய எதிர்கால ஆய்வில் நெஞ்சாய்வியல் வல்லுனர்கள் தெரிவிப்பது மன அழுத்த அறிகுறிகள் குறைப்பதன் மூலம் நமது இதயம் பாதுகாக்கப் படுகின்றது என்பதாகும்.இதனால் இதய நோய் பாதிப்புகள் குறைவாக உள்ளன என்பதாகும் . ஆபத்தை குறைவாக்க தாழ்வு மனப்பான்மை வேண்டாம் இது நமது இரத்த அணுக்களையும் பாதித்து எதிர்ப்பு சக்தியினை(Immune system -
"immune system is a system of biological structures and processes within an organism that protects against disease")குறைத்து விடும். மன மகிழ்வாக பல்லாண்டு வாழ கவலையை விட்டொழிப்போம்.
The full PDF article
1 comment:
very good information keep it up.
Post a Comment