Thursday, October 27, 2022

#நற்செயலே_சிறந்த_உபதேசம்.....

 


#நற்செயலே_சிறந்த_உபதேசம்.....

(நூஹ் மஹ்ழரி , Navas Banu,எமனை சாகுல் பதிவிலிருந்து..)

அதிகாலைத் தொழுகையை அண்ணல் நபி (ஸல்) அவர்களுக்குப் பின்னால் நின்று கூட்டாகத் தொழுவதை வழமையாக் கொண்டவர் அபூதுஜானா (ரலி) அவர்கள்..

ஆயினும் அதில் சின்ன சிக்கல் என்னவென்றால்தொழுகை முடிந்த உடனேயே பள்ளிவாசலை விட்டு வேகமாக வெளியேறிவிடுவார்...

இதனை நபி (ஸல்) அவர்களும் கவனித்தார்கள்... !

ஒருநாள் அவ்வாறு வெளியேறும்போது அபூதுஜானாவை நிறுத்தி நபிகளார் கேட்டார்கள்...

"அபூதுஜானாஉமக்கு அல்லாஹ்விடம் கேட்பதற்கு எதுவுமே இல்லையா?”

அபூதுஜானா (ரலி): "ஏன் இல்லை, அவனிடம் கேட்பதற்கு நிறைய இருக்கிறது அல்லாஹ்வின் தூதரே! ஒரு கண நேரம்கூட அவனுடைய உதவியின்றி என்னால் வாழ முடியாது...”.

Wednesday, October 26, 2022

நபிமார்கள் வாழ்க்கை முறை./ சுஹைப் ஹஜ்ரத் அவர்கள் சொற்பொழிவு

மஸ்ஜிதில் (பள்ளிவாசலில்)நுழையும் போது ஓதும் துவா

Rishi Sunak Wife Akshata Murthy: UK PM-ன் மனைவி அக்ஷதா மூர்த்தியின் பின்...

The Rise Of Rishi Sunak: The First Indian-Origin & Hindu British PM | Ri...

UK New PM Rishi Sunak அரச குடும்பத்தை விட பணக்காரரா? சொத்து எவ்வளவு?

ஜமாத் ஒருங்கனைப்பாளர் இனாயத்துல்லா பேட்டி