http://nidurseasons.com
Mohamed Ansari
கோவிட் என்ற கொடியவனின்
கோரப்பசிக்கு இசைப்பறவை
யும் இரையாகி இருக்கிறது
இசைப்பிரியர்களது நெஞ்சில்
நீங்கா இடம் பிடித்திருந்த
அந்த இனிய மனித நேயப்பண்
பாளர் இம்மண்ணை விட்டு மறைந்
தாலும் அவர்குரல் தலைமுறையை
தாண்டி ஒலித்துக்கொண்டிருக்கும்
No comments:
Post a Comment