Friday, January 13, 2023

பவள விழா நாயகராக இடம் பெறுபவர் முஹம்மது கபூர்.Mohamed Kaffoor

   Abu Haashima


                    

.                                               Mohamed Kaffoor 


                                               Abu Haashima

பவள விழா நாயகராக இடம் பெறுபவர் 

முஹம்மது_கபூர்.Mohamed Kaffoor 

கோட்டாறுக்கும் பிறந்த பள்ளித்தெருவுக்கும் பெருமை சேர்க்கும் 

ஆலியாக்கர் குடும்பத்தின் உயர்ந்த மனிதர்.

எளிய குடும்பத்தில் பிறந்தாலும் 

தன்னுடைய விடா முயற்சியாலும் 

தன்னம்பிக்கையாலும் படிப்படியாக உயர்ந்த நிலைக்கு வந்தவர்.

ஆரம்பத்தில் கேரளத்தில் பிரபலமான பிஸ்மி பேனா கம்பெனியில் பணிசெய்து 

பின்னர் உகாண்டா நாட்டுக்குச் சென்றார்.

தன்னுடைய உழைப்பால் சொந்தமாக தொழில் தொடங்கி அதில் வெற்றியும்  பெற்றார்.

பதிவை_கடைசி_வரை_பார்ப்பவர்கள்_பதறிப்_போவீர்கள்....

 


Mohamed Kaffoor

பதிவை_கடைசி_வரை_பார்ப்பவர்கள்_பதறிப்_போவீர்கள்....

102 பிள்ளைகளுக்கு தந்தையான பின் குடும்பக்கட்டுப்பாட்டுக்கு 12 மனைவியரிடம் கோரிக்கை விடுத்த நபர்

ஆபிரிக்காவின் உகாண்டாவை சேர்ந்த மூசா ஹசாயா என்ற 67 வயது நபர், 12 மனைவிகள் மற்றும் அவர்களின் 102 பிள்ளைகளுடன் வாழ்ந்து வருகிறார். அவர் தற்போது குடும்பக்கட்டுப்பாடு பற்றி பேசியிருப்பது, இணையத்தில் வைரலாகி வருகின்றது.

உகாண்டாவின் பகிசா நகரில் வாழும் மூசா ஹசாயாவுக்கு மொத்தம் 12 மனைவிகள் உள்ளனர். 12 படுக்கையறைகள் கொண்ட வீட்டில் வாழும் இவருக்கு 102 பிள்ளைகள் உள்ளனர். முதன்முறையாக தன்னுடைய 16 வயதில், சரியாக 1971இல் பள்ளிப்படிப்பு முடிந்தவுடன் திருமணம் செய்திருக்கிறார்.

மிகவும் செல்வந்தரான மூசா, கிராமத் தலைவராகவும் பல தொழில் செய்தும் வந்துள்ளார். இதனால் தன் சொத்துக்களை விரிவாக்கம் செய்ய அவர் முடிவெடுத்திருந்திருக்கிறார். அதனால் அடுத்தடுத்து திருமணங்கள் செய்துள்ளார். தற்போது 68 வயதாகும் இவருக்கு 568 பேரப்பிள்ளைகளும் உள்ளனர். இவர்களில் பலரின் பெயர் மூசாவுக்கு நினைவிலேயே இல்லையாம்.

அண்மையில் அவர் அளித்துள்ள செவ்வியொன்றில்,