tag:blogger.com,1999:blog-4875587702814665006.post5320863869229817505..comments2024-03-13T00:30:56.332-07:00Comments on NIDUR SEASONS நீடூர் சீசன்ஸ்: ஊர் பெருமை…!mohamedali jinnahhttp://www.blogger.com/profile/16557397279822091872noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-4875587702814665006.post-19155633735158878622011-10-30T00:34:51.613-07:002011-10-30T00:34:51.613-07:00நீங்க சொல்றது அனேகமா காயல்பட்டினம் தான் நினைக்கிறே...நீங்க சொல்றது அனேகமா காயல்பட்டினம் தான் நினைக்கிறேன். நீங்க சொல்றது ஓரளவு உண்மைதான். ஆனா, தொலைக்காட்சியும் இணையமும் பத்தி நீங்க சொல்றது உங்களோட குறுகிய மனப்பான்மையைத்தான் காட்டுது..அது எப்படி தொலைக்காட்சியும் இணையமும் இல்லாமல் இருந்தால் அந்த ஊர் நல்ல ஊர்னு சொல்ல முடியும்..அது இரண்டும் இருந்தா அந்த ஊர் அப்போ கெட்ட ஊரா.. இந்த விசயத்தை சொல்வதற்கு கூட நீங்க இணையத்தை தானே பயன்படுத்துறிங்க, தொலைக்காட்சியும் இணையமும் எத்தனை எத்தனை விசயங்களை நம் கண் முன்னே கொண்டுவந்து சேர்த்திருக்கிறது.. இவை இரண்டும் ஒரு ஊரை எப்படி தரமற்றதாக மாற்றுதுனு நீங்க கொஞ்சம் தெளிவா விளக்கினா அதில் நியாயம் இருந்தா பாக்கலாம்...yasaruhttps://www.blogger.com/profile/04070466205587799440noreply@blogger.com