tag:blogger.com,1999:blog-4875587702814665006.post1606999748552413080..comments2024-03-13T00:30:56.332-07:00Comments on NIDUR SEASONS நீடூர் சீசன்ஸ்: ஸூரத்துர் ரஹ்மான்(அளவற்ற அருளாளன்) Surat Ar-Raĥmān (The Beneficent) - سورة الرحمنmohamedali jinnahhttp://www.blogger.com/profile/16557397279822091872noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-4875587702814665006.post-54742218563393840672012-03-20T06:56:47.642-07:002012-03-20T06:56:47.642-07:00jezakkallah!jezakkallah!a.maleekhttps://www.blogger.com/profile/01229143957663529609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4875587702814665006.post-87922671241557244412012-03-19T22:24:40.430-07:002012-03-19T22:24:40.430-07:00PART 4.
ஸூரத்துர் ரஹ்மான் (அளவற்ற அருளாளன்)
...PART 4. <br /><br /><b>ஸூரத்துர் ரஹ்மான் (அளவற்ற அருளாளன்) </b><br /><br />55:62 وَمِن دُونِهِمَا جَنَّتَانِ<br />55:62. மேலும் அவ்விரண்டு (சோலைகளு)ம் அல்லாமல், வேறு இரு சுவனச் சோலைகளும் இருக்கின்றன.<br /><br />55:63 فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ<br />55:63. ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?<br /><br />55:64 مُدْهَامَّتَانِ<br />55:64. அவ்விரண்டும் கரும் பச்சையான நிறமுடையவை.<br /><br />55:65 فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ<br />55:65. ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?<br /><br />55:66 فِيهِمَا عَيْنَانِ نَضَّاخَتَانِ<br />55:66. அவ்விரண்டிலும், இரு ஊற்றுக்கள் (சதா) பொங்கிக் கொண்டே இருக்கும்.<br /><br />55:67 فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ<br />55:67. ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?<br /><br />55:68 فِيهِمَا فَاكِهَةٌ وَنَخْلٌ وَرُمَّانٌ<br />55:68. அவ்விரண்டில், (பற்பல) கனி வகைகளும், பேரீச்சையும், மாதுளையும் உண்டு.<br /><br />55:69 فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ<br />55:69. ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?<br /><br />55:70 فِيهِنَّ خَيْرَاتٌ حِسَانٌ<br />55:70. அவற்றில், அழகு மிக்க நற் குணமுள்ள கன்னியர் இருக்கின்றனர்.<br /><br />55:71 فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ<br />55:71. ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?<br /><br />55:72 حُورٌ مَّقْصُورَاتٌ فِي الْخِيَامِ<br />55:72. ஹூர் (என்னும் அக்கன்னியர் அழகிய) கூடாரங்களில் மறைக்கப்பட்டிருப்பர்.<br /><br />55:73 فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ<br />55:73. ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?<br /><br />55:74 لَمْ يَطْمِثْهُنَّ إِنسٌ قَبْلَهُمْ وَلَا جَانٌّ<br />55:74. அவர்களை இவர்களுக்கு முன்னர் எந்த மனிதனும், எந்த ஜின்னும் தீண்டியதில்லை.<br /><br />55:75 فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ<br />55:75. ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?<br /><br />55:76 مُتَّكِئِينَ عَلَىٰ رَفْرَفٍ خُضْرٍ وَعَبْقَرِيٍّ حِسَانٍ<br />55:76. (அவர்கள்) பசுமையான இரத்தினக்கம்பளங்களின் மீதும், அழகு மிக்க விரிப்புக்கள் மீதும் சாய்ந்தவர்களாக இருப்பார்கள்.<br /><br />55:77 فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ<br />55:77. ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?<br /><br />55:78 تَبَارَكَ اسْمُ رَبِّكَ ذِي الْجَلَالِ وَالْإِكْرَامِ<br />55:78. மிக்க சிறப்பும், கண்ணியமுமுள்ள உம்முடைய இறைவனின் திருப்பெயர் மிகவும் பாக்கிய முடையது.<br /><br />*************************<br /><br /><br /><b>இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?</b><br /><br /><b>இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?</b><br /><br /><br /><b>இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?</b><br /><br />.VANJOORhttps://www.blogger.com/profile/13421611999601577316noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4875587702814665006.post-49679173896734562342012-03-19T22:17:52.277-07:002012-03-19T22:17:52.277-07:00PART 3.
ஸூரத்துர் ரஹ்மான் (அளவற்ற அருளாளன்)
5...PART 3.<br /><br /><b>ஸூரத்துர் ரஹ்மான் (அளவற்ற அருளாளன்) </b><br /><br />55:49 فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ<br />55:49. ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?<br /><br />55:50 فِيهِمَا عَيْنَانِ تَجْرِيَانِ<br />55:50. அவ்விரண்டிலும் இரண்டு ஊற்றுகள் (உதித்து) ஓடிக் கொண்டே இருக்கும்.<br /><br />55:51 فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ<br />55:51. ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?<br /><br />55:52 فِيهِمَا مِن كُلِّ فَاكِهَةٍ زَوْجَانِ<br />55:52. அவ்விரண்டிலும், ஒவ்வொரு கனிவர்க்கத்திலும் இரட்டை வகைகள் உண்டு.<br /><br />55:53 فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ<br />55:53. ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?<br /><br />55:54 مُتَّكِئِينَ عَلَىٰ فُرُشٍ بَطَائِنُهَا مِنْ إِسْتَبْرَقٍ ۚ وَجَنَى الْجَنَّتَيْنِ دَانٍ<br />55:54. அவர்கள் விரிப்புகளின் மீது சாய்ந்தவர்களாக இருப்பார்கள்; அவற்றின் உள் பாகங்கள் “இஸ்தப்ரக்” என்னும் பட்டினாலுள்ளவை; மேலும் இரு சுவனச் சோலைகளில் (பழங்கள்) கொய்வதற்கு நெருங்கியிருக்கும்.<br /><br />55:55 فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ<br />55:55. ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?<br /><br />55:56 فِيهِنَّ قَاصِرَاتُ الطَّرْفِ لَمْ يَطْمِثْهُنَّ إِنسٌ قَبْلَهُمْ وَلَا جَانٌّ<br />55:56. அவற்றில் அடக்கமான பார்வையுடைய (அமர) கன்னியர் இருக்கின்றனர். அவர்களை இவர்களுக்கு முன்னர் எந்த மனிதனும், எந்த ஜின்னும் தீண்டியதில்லை.<br /><br />55:57 فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ<br />55:57. ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?<br /><br />55:58 كَأَنَّهُنَّ الْيَاقُوتُ وَالْمَرْجَانُ<br />55:58. அவர்கள் வெண் முத்தைப் போன்றும், பவளத்தைப் போன்றும் இருப்பார்கள்.<br /><br />55:59 فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ<br />55:59. ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?<br /><br />55:60 هَلْ جَزَاءُ الْإِحْسَانِ إِلَّا الْإِحْسَانُ<br />55:60. நன்மைக்கு நன்மையைத் தவிர (வேறு) கூலி உண்டா?<br /><br />55:61 فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ<br />55:61. ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?VANJOORhttps://www.blogger.com/profile/13421611999601577316noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4875587702814665006.post-51006880670789127242012-03-19T22:03:13.350-07:002012-03-19T22:03:13.350-07:00PART 2.
ஸூரத்துர் ரஹ்மான் (அளவற்ற அருளாளன்)
5...PART 2.<br /><br /><b>ஸூரத்துர் ரஹ்மான் (அளவற்ற அருளாளன்) </b><br /><br />55:27 وَيَبْقَىٰ وَجْهُ رَبِّكَ ذُو الْجَلَالِ وَالْإِكْرَامِ<br />55:27. மிக்க வல்லமையும், கண்ணியமும் உடைய உம் இறைவனின் முகமே நிலைத்திருக்கும்.<br /><br />55:28 فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ<br />55:28. ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?<br /><br />55:29 يَسْأَلُهُ مَن فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ ۚ كُلَّ يَوْمٍ هُوَ فِي شَأْنٍ<br />55:29. வானங்களிலும், பூமியிலுமுள்ளோர் அனைவரும்; (தங்களுக்கு வேண்டியவற்றை) அவனிடமே கேட்கின்றனர்; ஒவ்வொரு நாளிலும் அவன் காரியத்திலேயே இருக்கின்றான்.<br /><br />55:30 فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ<br />55:30. ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?<br /><br />55:31 سَنَفْرُغُ لَكُمْ أَيُّهَ الثَّقَلَانِ<br />55:31. இரு சாரார்களே! சீக்கிரமே நாம் உங்களுக்காக (கேள்வி கணக்குக் கேட்பதற்கு) அவகாசம் எடுப்போம்.<br /><br />55:32 فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ<br />55:32. ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?<br /><br />55:33 يَا مَعْشَرَ الْجِنِّ وَالْإِنسِ إِنِ اسْتَطَعْتُمْ أَن تَنفُذُوا مِنْ أَقْطَارِ السَّمَاوَاتِ وَالْأَرْضِ فَانفُذُوا ۚ لَا تَنفُذُونَ إِلَّا بِسُلْطَانٍ<br />55:33. “மனு, ஜின் கூட்டத்தார்களே! வானங்கள், பூமி ஆகியவற்றின் எல்லைகளைக் கடந்து செல்ல நீங்கள் சக்தி பெறுவீர்களாயின், (அவ்வாறே) செல்லுங்கள்; ஆனால், (வல்லமையும் நம்) அதிகாரமும் இல்லாமல் நீங்கள் கடக்க முடியாது.<br /><br />55:34 فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ<br />55:34. ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?<br /><br />55:35 يُرْسَلُ عَلَيْكُمَا شُوَاظٌ مِّن نَّارٍ وَنُحَاسٌ فَلَا تَنتَصِرَانِ<br />55:35. (மறுமையில்) உங்களிருசாரார் மீதும், நெருப்பின் ஜுவாலையும், புகையும் அனுப்பப்படும், அப்பொழுது நீங்கள் (இரு சாராரும், எவரிடமிருந்தும்) உதவி பெற்றுக் கொள்ள மாட்டீர்கள்.<br /><br />55:36 فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ<br />55:36. ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?<br /><br />55:37 فَإِذَا انشَقَّتِ السَّمَاءُ فَكَانَتْ وَرْدَةً كَالدِّهَانِ<br />55:37. எனவே, (கியாமத் வரும் நேரம்) அப்பொழுது வானம் பிளந்து, ரோஜாவின் (நிறம் போலாகி) எண்ணெய் போலாகிவிடும்.<br /><br />55:38 فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ<br />55:38. ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?<br /><br />55:39 فَيَوْمَئِذٍ لَّا يُسْأَلُ عَن ذَنبِهِ إِنسٌ وَلَا جَانٌّ<br />55:39. எனவே, அந்நாளில் மனிதர்களிடமோ, ஜின்களிடமோ, அவர்களுடைய பாவத்தைப் பற்றி, (வாய் மொழியாகக்) கேட்கப்படமாட்டாது.<br /><br />55:40 فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ<br />55:40. ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?<br /><br />55:41 يُعْرَفُ الْمُجْرِمُونَ بِسِيمَاهُمْ فَيُؤْخَذُ بِالنَّوَاصِي وَالْأَقْدَامِ<br />55:41. குற்றவாளிகள், அவர்களுடைய (முகக்குறி) அடையாளங்களை கொண்டே அறியப்படுவார்கள் - அப்போது (அவர்களுடைய) முன் நெற்றி உரோமங்களும், கால்களும் கொண்டு பிடிக்கப்படுவார்கள்<br /><br />55:42 فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ<br />55:42. ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?<br /><br />55:43 هَٰذِهِ جَهَنَّمُ الَّتِي يُكَذِّبُ بِهَا الْمُجْرِمُونَ<br />55:43. அன்று அவர்களிடம்: “இது தான் குற்றவாளிகள் பொய்யென்று கூறிக் கொண்டிருந்த நரகம்” (என்று கூறப்படும்).<br /><br />55:44 يَطُوفُونَ بَيْنَهَا وَبَيْنَ حَمِيمٍ آنٍ<br />55:44. அவர்கள் அதற்கு இடையிலும், கொதித்துக் கொண்டிருக்கும் நீருக்கிடையிலும் சுற்றிக் கொண்டிருப்பார்கள்.<br /><br />55:45 فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ<br />55:45. ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்? <br /><br />55:46 وَلِمَنْ خَافَ مَقَامَ رَبِّهِ جَنَّتَانِ<br />55:46. தன் இறைவனின் முன் (விசாரணைக்காக மறுமையில்) நிற்க வேண்டுமென்பதைப் பயந்தவனுக்கு இரு சுவர்க்கச் சோலைகள் இருக்கின்றன.<br /><br />55:47 فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ<br />55:47. ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?<br /><br />55:48 ذَوَاتَا أَفْنَانٍ<br />55:48. அவ்விரண்டு (சுவர்க்கச் சோலைகளு)ம் (பலவிதமான மரக்)கிளைகளையுடையவை.<br /><br /><br /><br />CONTINUED ……VANJOORhttps://www.blogger.com/profile/13421611999601577316noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4875587702814665006.post-83121520326025219812012-03-19T21:54:55.436-07:002012-03-19T21:54:55.436-07:00PART 1.
ஸூரத்துர் ரஹ்மான் (அளவற்ற அருளாளன்) ...PART 1.<br /><br /><b> ஸூரத்துர் ரஹ்மான் (அளவற்ற அருளாளன்) </b> <br />மதனீ, வசனங்கள்: 78<br /><br />அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)<br /><br />بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ<br /><br />55:1 الرَّحْمَٰنُ<br />55:1. அளவற்ற அருளாளன்,<br /><br />55:2 عَلَّمَ الْقُرْآنَ<br />55:2. இக் குர்ஆனை (அவன்தான்) கற்றுக் கொடுத்தான்.<br /><br />55:3 خَلَقَ الْإِنسَانَ<br />55:3. அவனே மனிதனைப் படைத்தான்.<br /><br />55:4 عَلَّمَهُ الْبَيَانَ<br />55:4. அவனே மனிதனுக்கு (பேச்சு) விளக்கத்தையும் கற்றுக் கொடுத்தான்.<br /><br />55:5 الشَّمْسُ وَالْقَمَرُ بِحُسْبَانٍ<br />55:5. சூரியனும் சந்திரனும் (அவற்றிற்கு நிர்ணயிக்கப் பெற்ற) கணக்கின்படியே இருக்கின்றன.<br /><br />55:6 وَالنَّجْمُ وَالشَّجَرُ يَسْجُدَانِ<br />55:6. (கிளைகளில்லாச்) செடி கொடிகளும், (கொப்புங் கிளையுமாக வளரும்) மரங்களும் - (யாவும்) அவனுக்கு ஸுஜூது செய்கின்றன.<br /><br />55:7 وَالسَّمَاءَ رَفَعَهَا وَوَضَعَ الْمِيزَانَ<br />55:7. மேலும், வானம் - அவனே அதை உயர்த்தித் தராசையும் ஏற்படுத்தினான்.<br /><br />55:8 أَلَّا تَطْغَوْا فِي الْمِيزَانِ<br />55:8. நீங்கள் நிறுப்பதில் வரம்பு மீறாது இருப்பதற்காக.<br /><br />55:9 وَأَقِيمُوا الْوَزْنَ بِالْقِسْطِ وَلَا تُخْسِرُوا الْمِيزَانَ<br />55:9. ஆகவே, நீங்கள் நிறுப்பதை சரியாக நிலை நிறுத்துங்கள்; எடையைக் குறைக்காதீர்கள்.<br /><br />55:10 وَالْأَرْضَ وَضَعَهَا لِلْأَنَامِ<br />55:10. இன்னும், பூமியை - படைப்பினங்களுக்காக அவனே விரித்தமைத்தான்.<br /><br />55:11 فِيهَا فَاكِهَةٌ وَالنَّخْلُ ذَاتُ الْأَكْمَامِ<br />55:11. அதில் கனிவகைகளும் பாளைகளையுடைய பேரீத்த மரங்களும்-<br />55:12 وَالْحَبُّ ذُو الْعَصْفِ وَالرَّيْحَانُ<br /><br />55:12. தொலிகள் பொதிந்த தானிய வகைகளும், வாசனையுள்ள (மலர் புற்பூண்டு ஆகிய)வையும் இருக்கின்றன.<br /><br />55:13 فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ<br />55:13. ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?<br /><br />55:14 خَلَقَ الْإِنسَانَ مِن صَلْصَالٍ كَالْفَخَّارِ<br />55:14. சுட்ட மண் பாண்டங்களைப் போல் (தட்டினால்) சப்தமுண்டாகும் களிமண்ணிலிருந்து, அவன் (ஆதி) மனிதனைப் படைத்தான்.<br /><br />55:15 وَخَلَقَ الْجَانَّ مِن مَّارِجٍ مِّن نَّارٍ<br />55:15. நெருப்புக் கொழுந்திலிருந்து அவன் ஜின்களைப் படைத்தான்.<br /><br />55:16 فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ<br />55:16. ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?<br /><br />55:17 رَبُّ الْمَشْرِقَيْنِ وَرَبُّ الْمَغْرِبَيْنِ<br />55:17. இரு கீழ்திசைகளுக்கும் இறைவன் அவனே; இரு மேல்திசைகளுக்கும் இறைவன் அவனே.<br /><br />55:18 فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ<br />55:18. ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?<br /><br />55:19 مَرَجَ الْبَحْرَيْنِ يَلْتَقِيَانِ<br />55:19. அவனே, இரண்டு கடல்களையும் ஒன்றோடொன்று சந்திக்கச் செய்தான்.<br /><br />55:20 بَيْنَهُمَا بَرْزَخٌ لَّا يَبْغِيَانِ<br />55:20. (ஆயினும்) அவற்றிடையே ஒரு தடுப்பும் இருக்கிறது; அதை அவை மீறமாட்டா.<br /><br />55:21 فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ<br />55:21. ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?<br /><br />55:22 يَخْرُجُ مِنْهُمَا اللُّؤْلُؤُ وَالْمَرْجَانُ<br />55:22. அவ்விரண்டிலிருந்தும் முத்தும் பவளமும் வெளியாகின்றன.<br /><br />55:23 فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ<br />55:23. ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்? <br /><br />55:24 وَلَهُ الْجَوَارِ الْمُنشَآتُ فِي الْبَحْرِ كَالْأَعْلَامِ<br />55:24. அன்றியும், மலைகளைப் போல் உயரமாகச் செல்லும் கப்பல்கள் அவனுக்கே உரியன.<br /><br />55:25 فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ<br />55:25. ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?<br /><br />55:26 كُلُّ مَنْ عَلَيْهَا فَانٍ<br />55:26. (பூமியில்) உள்ளயாவரும் அழிந்து போகக்கூடியவரே -<br /><br />CONTINUED…..VANJOORhttps://www.blogger.com/profile/13421611999601577316noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4875587702814665006.post-12829298862616014082012-03-19T21:48:49.178-07:002012-03-19T21:48:49.178-07:00Assalaamu Alaikum,
Jazakkallah appaaaAssalaamu Alaikum, <br /><br />Jazakkallah appaaaAashiq Ahamedhttps://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4875587702814665006.post-46906662571395655432012-03-19T20:00:08.670-07:002012-03-19T20:00:08.670-07:00ஜஸகல்லாஹ் கைரன்ஜஸகல்லாஹ் கைரன்ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.com