tag:blogger.com,1999:blog-4875587702814665006.post1525400291404799033..comments2024-03-13T00:30:56.332-07:00Comments on NIDUR SEASONS நீடூர் சீசன்ஸ்: மணமகள் இருக்குமிடமெல்லாம்....!mohamedali jinnahhttp://www.blogger.com/profile/16557397279822091872noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-4875587702814665006.post-39518965381201303432012-05-09T16:18:07.656-07:002012-05-09T16:18:07.656-07:00எப்படியோ சிலரிடம் செல்வம் அதிகமாகச் சேர்ந்து விடுக...எப்படியோ சிலரிடம் செல்வம் அதிகமாகச் சேர்ந்து விடுகின்றது. அவர்கள் அந்தச் செல்வச் சிறப்பை பறைசாற்ற கல்யாணங்களை ஒரு வழியாகக் கருதுகிறார்கள். அதனால் வரும் விளைவே இது.<br /><br />இதில் மற்றவர்களும், புலியைப் பார்த்து பூனையும் சூடு போட்டுக்கொண்ட கதையாக, ஆடம்பரத்தை விரும்புகிறார்கள். இதற்காக அவர்கள் கொடுக்கும் விலையோ சக்திக்கு மீறியது.<br /><br />சமூக நலன் கருதி வசதியுள்ளவர்கள் ஆடம்பரத்தைக் குறைக்க முன் வரவேண்டும். வருவார்களா?ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4875587702814665006.post-53402613243555938022012-05-08T22:38:16.617-07:002012-05-08T22:38:16.617-07:00மஹர் கொடுப்பது அல்லாஹ் விதித்த வரம்பு
எவன் அல்லாஹ...மஹர் கொடுப்பது அல்லாஹ் விதித்த வரம்பு<br /><br />எவன் அல்லாஹ்வுக்கும், அவன் தூதருக்கும் மாறு செய்கிறானோ, இன்னும் அவன் விதித்துள்ள வரம்புகளை மீறுகிறானோ அவனை நரகில் புகுத்துவான்; அவன் அங்கு (என்றென்றும்) தங்கி விடுவான்; மேலும் அவனுக்கு இழிவான வேதனையுண்டு. Al-Quran 4:14<br /><br /> இந்த நிலை அவர்கள் (அல்லாஹ்வுக்குப் பணியாது) மாறு செய்து வந்ததும், (அல்லாஹ் விதித்த) வரம்புகளை மீறிக்கொண்டேயிருந்ததினாலும் ஏற்பட்டது.al-quran2.16, <br /><br />இன்ஷா அல்லாஹ், அல்லாஹ் எமக்கும் எம்-இஸ்லாமிய சமூகத்தாருக்கும் அல்லாஹ் நேர் வழி காட்டுவானாக. அமீன்.அறம் கற்க கசடற https://www.blogger.com/profile/05301822771215121458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4875587702814665006.post-45358093941301189922012-05-08T03:53:01.450-07:002012-05-08T03:53:01.450-07:00சகோதரி ஸாதிகா அவர்களுக்கு மிக்க நன்றி தங்களது கவனம...சகோதரி ஸாதிகா அவர்களுக்கு மிக்க நன்றி தங்களது கவனமாக படிப்புக்குப் பின் கருத்துரை தந்தமைக்குmohamedali jinnahhttps://www.blogger.com/profile/16557397279822091872noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4875587702814665006.post-47106605754520250812012-05-08T03:42:16.304-07:002012-05-08T03:42:16.304-07:00யார் இந்த சமூக தீய செயல்களை ஊக்குவிக்கும் பொறுப்பு...யார் இந்த சமூக தீய செயல்களை ஊக்குவிக்கும் பொறுப்பு ஏற்றுக் கொள்வது? அது நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ மணமகன் பக்கம் உள்ளது; பெண் அடிமையாவதற்கு பெண்ணும் துணை போகிறாள் இந்த சமூக தீய ஊக்குவிப்பதனை அவர்களின் பெற்றோர்கள் தடுக்க வேண்டும். பழைய மரபுகள் மற்றும் கலாச்சார போலியான திருமண கேலிக் கூத்துகள் ஒழிக்கப்பட வேண்டும்.///அருமையான ஆக்கம்.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.com